அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் சேர்த்துக்கொள்ளப்படுவதாக வெளியான தகவல் தொடர்பாக ஆர். பி. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை வாலாங்குளத்தில் பெலிகான் பறவைகள் அதிகளவு இடம் பெயர்ந்து வந்துள்ளன. இதனை காண பறவை ஆர்வலர்கள் குவிந்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார் சத்யராஜ் என தகவல் வெளியாகி தீயாக பரவியது. இந்நிலையில்
மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத்துறை தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் கனமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை துறை பட்டியலிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள்
அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் நாளைய தினம் 5ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 49 தொகுதிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும்
காலில் பிரச்சனையுடன் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ராதிகா சரத்குமாரை சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார் சிவகுமார். அப்பொழுது எடுக்கப்பட்ட
யானை வழித்தடம் தொடர்பான வரைவு அறிக்கை குறித்து தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிக்கப்போவது யார் என்ற
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எஞ்சினியர் ரஷீத் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளார். அதுவும் சிறையில்
ஜூன் 27ம் தேதி ரிலீஸாகவிருக்கும் கல்கி 2898ஏடி படத்தில் கமல் எத்தகைய கதாபாத்திரத்தில் வருகிறார், எவ்வளவு நேரம் உலக நாயகனை பார்க்க முடியும் என்கிற
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைப்பதாக முதல்வர் மு. க. ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
load more