கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் புனித ஞானப் பிரகாசியார் ஆலயத் திருவிழாவில் தேர்பவனி நடைபெற்றது.
கண்டமங்கலம் பகுதியில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செஞ்சி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் வந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 3000 திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் மற்றும் பைபர் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை
ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க காவல் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக நீா் வரத்து அதிகரித்ததால், ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்தின் நீா்மட்டம் 14.2
தேன்கனிக்கோட்டை அருகே பைக் மோதி நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18
தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400
ஆழ்வார்திருநகரி கோவில் விழாவில் யானை தாக்கியதில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
iVOOMi எனர்ஜியின் Jeet X : தனிநபர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்ற ஒரு எலெக்ட்ரிக் பைக்காக iVOOMi எனர்ஜியின் Jeet X திகழ்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 25 ரயில் நிலையங்களில் ஏடிவிஎம் இயந்திரங்களை பொருத்த தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
ஊத்தங்கரை அருகே +2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சமபவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ,பொன்னியின் செல்வன்,
load more