நெல்லை மகாராஜாநகர் ரயில்வே கேட் வழியாக வாகன ஓட்டிகளும் செல்லலாம் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இன்று வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் சென்று
ஈரான் அதிபர் ரைசி மரணத்தால் அந்நாட்டு மக்களில் ஒரு தரப்பினர் சோகத்தில் இருந்தாலும் மற்றொரு தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஒரு
காம்பாக்ட் செடான் பிரிவு நாட்டின் மிகவும் பிரபலமான பிரிவுகளில் ஒன்றாகும். இந்த பிரிவு முக்கியமாக ஹேட்ச்பேக் பிரிவுகளில் மேம்படுத்தப்பட்டதாக
மேட்டூா் அணையின் நீா்மட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் குறைவாக இருப்பதால், நிகழாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடியில்
திருத்தணி தாலுகா அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைத்திருக்கும் மணலை பொதுப்பணி துறையினர் ஏலம் விடாமல் அலட்சியம் காட்டி வருவதாக புகார்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 45.73 அடியாக இருந்தது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில், பணி நிறைவு பெறும், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது தேனி நகராட்சி ஆணையர் மற்றும் நகர மன்ற தலைவரை கண்டித்து நாட்டு
உத்தமபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள கோலசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
திரவ நைட்ரஜன் காரணமாக சிறுமி ஒருவரின் வயற்றில் ஓட்டை உண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கர்நாடகாவில் திரவ நைட்ரஜனால்
சேலத்தில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் மழையின் காரணமாக மரக்கிளை விழுந்ததில் மின் வயறு சேதமானது இதனால் மின்தடை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதால் நிறுத்தப்பட்டிருந்த மின் உற்பத்தி பணி மீண்டும் துவங்கியது.
புதுப்பட்டினத்தில் அதிமுக சார்பில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம்
load more