பிரச்சாரத்தில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் சுவாமியே மோடியின் பக்தர் தான் என பாஜக எம். பி வேட்பாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (20) யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உணவக உரிமையாளர் ஒருவர் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை விற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் உணவக
பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால், அவர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகில் வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும் கல்வி மேம்பட்ட நிலையில் இருப்பதால், கல்வி மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என “D.P.Education IT”யினது
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த போயிங் 777-300ER சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை
லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் ஜப்னா கிங்ஸ் அணி மூன்று தமிழ் வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது. அதன்படி, மர்வின் அபினாஷ் 5000 டொலர்களுக்கும்,
லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம், காற்றில் ஏற்பட்ட தீவிர மாற்றத்தால்
இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர நெதர்வில் பகுதியில் நேற்று
இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிணையில்
“அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டு விடயங்களிலும் எவ்வித அர்த்தபூர்வ முன்நகர்வும் அரச தரப்பில் செய்யப்படாத காரணத்தால், நல்லிணக்கம்
மனைவியின் தலையில் பெரிய கல் ஒன்றால் தாக்கி அவரைப் படுகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று வழமை போன்று இடம்பெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலையால்
காட்டு யானை – மனித மோதல் அதிகம் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்க, தற்காலிக விவசாய மின் வேலி மற்றும் கிராம மின் வேலி என்ற இரண்டு
இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை ஐ. எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகள் நால்வரும் , சஹாரான் ஹாசிம் தலைமையிலான தேசிய
ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இரங்கல்
load more