கள்ளக்குறிச்சியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழர்களை பிரதமர் நரேந்திர மோடி அவமதித்து விட்டதாக வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.
மயிலாடுதுறை அருகே பொறையார் குமரன் கோவிலில் நடந்த வைகாசி விசாகப் பெருவிழா திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
தியாகதுருகம் பகுதியில் மழை பெய்வதால் கோடை உழவு செய்ய வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுநாளையொட்டி அவரது திருவுருவ படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எஸ்ஐ வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் நல்லூர் காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். ஒடிசாவில்
கூடுவாஞ்சேரி பழைய காவலர் குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்த விபத்தில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு கவனத்திற்கு: அருணாச்சல பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்தின் உரிமையாளர் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த
தென்காசி மாவட்டம், சிந்தாமணி மீனாட்சி அம்பிகை அம்பாளுக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது.
மணலூர்பேட்டை,அருள்மிகு பிரயோக வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் நடந்த வைகாசி விசாக உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ஒகேனக்கலில் தற்போது நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகள் குறித்து நிறைகுறைகளை எம்எல்ஏ கேட்டறிந்தார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்காட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 3 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் அபராதம் விதித்தனர்.
load more