பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் நேற்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி
சமூக வலைதளத்தில் யானை தொடர்பான காணொளி ஒன்று மிக அழகாக வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் கோவையில் காட்டு பகுதியில் இருந்து யானை ஒன்று மக்கள்
நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற புறநகர் பேருந்தில் அரசு காவலர் ஆறுமுகப்பாண்டி ஏறியுள்ளார். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் பயணசீட்டை
ஈரான் அதிபரின் சோகமான மரணம் :- கடந்த மே 20ஆம் தேதி ஈரானில் உள்ள மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில், அந்நாட்டு
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம். எம். சுந்தரேச கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 240 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 48 சிறார் உட்பட 887 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஆணவ கொலை, 16 ஜாதிய
ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய கருக்கா வினோத்தின் கூட்டு களவாணியான பெண் ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், பள்ளி சிறுமிகளையும்
மேற்குவங்கத்தில் அரசியல் வன்முறை கிட்டத்தட்ட ஜனநாயகத்தையே அழித்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார். மேற்கு வங்க
எதிர்க்கட்சிகளை ஜூன் 4ம் தேதி மக்கள் தூக்கத்தில் இருந்து எழுப்புவார்கள். அப்போது அவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவார்கள்
சிபிஎஸ்இ உட்பட அனைத்துவித பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும் கல்வியாண்டில் கட்டாயம் தமிழ் பாடத்தேர்வு எழுத வேண்டும் என்று
சென்னையில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநிலத் தலைவர் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீமிடம், இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை
load more