காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலில் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த
யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொது சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில், சுகாதார
கருவாத்தோட்டம் பகுதியில் தனியார் பேருந்தின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்கொல்ல படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய
வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் அத்தியாவசியப்
ஒரு தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்னொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர்
வெல்லவாய, கிரிந்தி ஓயாவில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுருவ 3 ஆம் கட்டை பிரதேசத்தில் கிரிந்தி
ஸ்ரீலங்கா ப்ரீமியர் லீக்கில் பங்கேற்கவுள்ள தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகை இன்றையதினம் மீட்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்
வெசாக் போயாவை முன்னிட்டு பௌத்த கொடியின் நிறத்தில் தாமரை கோபுரம் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் மெனேஜ்மென்ட் நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட்
சில நாட்களுக்கு முன்னர், அசர்பைஜான் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை இரத்து செய்வதாக LPL அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட
பொலிவுட் நடிகர் ஷாருக்கான் அஹமதாபாத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்
சீரற்ற காலநிலை நிலை காரணமாக புத்தளம் – மாரவில மற்றும் மாதம்பை பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர்
load more