மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24). பூம்புகார் கல்லூரியில் பி. காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடலூர்
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலிின் சிறப்புத் திட்டமான “மக்களுடன்
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 48.76 அடி. அணைக்கு வினாடிக்கு 217 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்கு 2,103 கனஅடி
வங்க தேச எம். பி. அன்வர் உல் அசீம்(56). அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 12ம் தேதி சிகிச்சைக்காக கொல்கத்தா வந்தார். அங்கு 14ம் தேதி காணாமல் போனார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமம் செக்கடித் தெருவை சேர்ந்த சின்னப்பொண்ணு(55). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் மாடுகளைமேய்த்து
கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. கோடை காலம் என்பதால் யானைகள்
மக்களவை தேர்தலில் எந்த தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும், அந்த தொகுதிக்கான அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், எம். எல். ஏக்கள் மீது நடவடிக்கை உறுதி என
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதிமுகவின் அமைப்பு செயலாளராகவும் எம். எல். ஏவாகவும் இருக்கிறார். இவர் நேற்று தனது சமூக வலைதளத்தில்
தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை சாஸ்திரி பவன் முன்பு மத்திய அரசை கண்டித்து
கடந்த ஆண்டு மே 28-ம் தேதி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ். வி. கங்காபூர்வாலா கடந்த ஆண்டு மே 28-ம் தேதி பதவி எற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பதவி
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் . அன்பில் மகேஸ் பொய்யாமொழி டென்மார்க் நாட்டின் கல்வித் துறை இயக்குநரகம் சென்று, அத்துறை சார்ந்த
வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா
கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூனாபுரி கிராமம் வீரனார் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது-48). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த
load more