பாலமுருகன் கோவிலில் தெப்ப திருவிழா
தொடர் மழை காரணமாக காப்பிகாடு, ஞரான்விளை உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூளைகளில் பணிகள் பாதிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு. போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை.
கும்பகோணத்தில் கர்ப்பிணியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், மீனாட்சிப்பேட்டை சாலையில் ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
தர்மபுரி சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முள்ளங்கி வரத்து சரிந்ததால், விலை அதிகரித்துள்ளது.
சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தை சேர்ந்தவ சுரேஷ், நேற்று மின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குருந்தன்கோட்டில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் செயல்விளக்கம். வேளாண் மாணவிகள் பங்கேற்பு.
யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் மனு தாக்கல் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை காரணமாக குடும்பம் குடும்பமாக பல இடங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். அந்த வகையில்
பொம்மைய கவுண்டன்பட்டியில் இரவில் மாயமான பெண்
கடந்த 15 நாட்களுக்கு மேலாக இந்த வழக்கில் எந்தஒரு துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால்
நத்தம் அருகேயுள்ள கோபால்பட்டி மற்றும் பந்தி பொம்மிநாயக்கனூரில் ஊர்களில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து
சென்னையில் உள்ள என். ஐ. ஏ கட்டுப்பாட்டு அறைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என். ஐ. ஏ.
load more