உலக புகழ் பெற்றது கேன்ஸ் திரைப்பட விழா. இந்த விழா கடந்த 17 -ஆம் தேதி முதல் முதல் 20 -ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது. இதில், இந்திய உள்ளிட்ட
வட இந்தியாவில் காற்று மாசு மற்றும் சுகாதார விளைவுகள் குறித்த அடிப்படை ஆராய்ச்சியை ஜோத்பூர் ஐஐடி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மில்லியன்
ஆசிரியர்களுக்கான (உயர்கல்வி) தேசிய விருதுகள் 2024 பரிந்துரைகளுக்கான இணையதளத்தை உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி மற்றும் அகில இந்திய
10-வது சர்வதேச யோகா தினம், கொண்டாட்டத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அகில இந்திய ஆயுர்வேதக் கழகம் ஏற்பாடு செய்தது. ‘மகளிருக்கு
46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் 26-வது கூட்டத்தில் அண்டார்டிகாவில் சுற்றுலாவை
நாட்டின் பாதுகாப்பு பலம் அதன் ராணுவ வலிமையில் மட்டுமல்ல, கலாச்சார பாரம்பரியத்தை அதிகாரத்தின் ஆதாரமாக பயன்படுத்தும் திறனிலும் உள்ளது என
கோவை செரயாம்பாளையம் ஹரிஜன காலனியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பரிதவித்தனர். வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்தில் பல வருடங்களாக இந்தப்
ஆயுதப் படைகளில் கூட்டுக் கலாச்சாரத்தை வளர்க்கும் கூட்டு 2.0 முன்னோக்கி செல்லும் வழி என்று முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கூறினார்.
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு பொள்ளாச்சி திமுக எம். பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.. ஈஷாவின்
தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அண்மையில், தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக, தமிழக காங்கிரஸ்
தமிழக போலீசாருக்கும், போக்குவரத்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். இது
சி. பா. ஆதித்தனார் தமிழர்களின் தந்தை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள
கூகிள் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந் நிலையில், அதற்காக கூகுள்
load more