சென்னை போர் நினைவு சின்னம் அருகே மயிலாப்பூரைச் சேர்ந்த கல்யாணி என்பவரும் அவரது மகனும் சென்ற காரின் இடது பக்க முன் டயர் வெடித்து, சாலையோர தடுப்பில்
சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில் காரில் கஞ்சா கடத்திச்சென்றதாக கல்லூரி மாணவரையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணைக்கு வந்து சேரும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி
கோவை ஆத்துப்பாலம், காளவாய் பகுதியில் உள்ள தடுப்பணையிலிருந்து வெளியேறும் நொய்யல் ஆற்று நீர் வெள்ளை நுரை பொங்கியபடி வெளியேறிவருகிறது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக புள்ளம்பாடியில் புதன்கிழமைதோறும் நடக்கும் வாரச்சந்தையில் தண்ணீர் தேங்கியதால்
வங்கக்கடலில் மே 25ல் உருவாகிறது புயல்.! புதிய புயலுக்கு "REMAL" என பெயரிடப்படும் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனச்சரகத்தில் 34 இடங்களில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பு பணியில்
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, காரின் வலது பக்க இண்டிகேட்டரை ஒளிரவிட்டு, இடது பக்கம் திரும்பிய காரின் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து
சென்னை, பல்லாவரம் அருகே ஆட்டுதொட்டி பகுதியில் உரிய அனுமதியின்றியும், பொதுமக்களுக்கான உயிர்காக்கும் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லாமலும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க ஐந்தாவது
பூந்தமல்லியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி தலைவர் ராஜாஜி என்பவரின் கொலை தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 6 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மது போதையில் 10 பேர் கும்பல் தாக்கியதில் கேரளாவைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். அங்குள்ள
கேரளாவில் பெய்த அதிகன மழையால், வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் மழைநீர் புகுந்தது. கொச்சியில் 100க்கும் மேற்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கின.
ஹைதராபாத்திலிருந்து ஆந்திரா மாநிலம் அதோனிக்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, முன்னாள் சென்று கொண்டிருந்த காரை
சிவகாசியில் உள்ள யூனியன் வங்கி கிளையில் போலி நகைகளை அடகு வைத்து ஏழரை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் வங்கியின் கிளை மேலாளர் உள்ளிட்ட 3
load more