ஆத்தூர் அருகே முட்டைக்கோஸ் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக
அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார். காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வருகை
பாலவாடி கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பான
உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அரசு முன்வைத்த 3 நோக்கங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. கருப்பு பணம் ஒழியவில்லை; ஊழல் ஒழியவில்லை,
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். புயலாக வலுவடைந்து பிறகு வடக்கு திசையில்
ஆத்தூர் அருகே புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தில் அதிகபட்சமாக பீன்ஸ் 185 ரூபாய்க்கு விற்பனையானது.
சங்கரன்கோவில் அருகே தமிழ்ப் பேராசிரியருக்கு பைந்தமிழ்ப்பாவலா் விருது வழங்கப்பட்டது.
தங்கம் விலை இன்று காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.890 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த
தோரணமலை முருகன் கோயில் கொட்டும் மழையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 1,500 அலுவலர்கள் உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தெலங்கானா மாநில இளம் பெண் உயிரிழந்தார்.
நிதி நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என குமரி பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் மாம்பழ பூஜை களரி திருவிழா நடைபெற்றது.
load more