கடந்த வாரம் குடிபோதையில், காரை ஓட்டி 2 பேரை கொன்ற வாலிபரின் தாத்தா மற்றும் நண்பரிடம் புனே போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து
பங்களாதேஷ் எம்பி அன்வருல் அன்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவரை சிஐடி குழு வெள்ளிக்கிழமை கைது செய்ததையடுத்து பல
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என
தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து தேர்தல் முடிவடைந்த பின்னர்
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குப்பதிவு குறித்த இறுதித் தரவை அதன் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை
ஆண்டு தோறும் உலக சுகாதாரத் தலைவர்கள் ஜெனிவாவில் வருடாந்திர உலக சுகாதார பேரவைக்கு கூடுவார்கள்.
கூகுளின் "AI ஓவர்வ்யூஸ்" என்று அழைக்கப்படும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தேடல் முடிவுகள், மீண்டும் ஒருமுறை பயனர் கேள்விகளுக்கு வினோதமான
27 வருட இடைவெளிக்குப் பிறகு, நடனப்புயல் பிரபுதேவா, பாலிவுட் நடிகை கஜோலுடன் மீண்டும் இணையவுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்தவர்களின் மரணத்திற்கு வழிவகுத்த சமீபத்திய ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முதல் விசாரணை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழு ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் (ஜே&ஜே) க்கு எதிராக ஒரு வழக்கைத் தொடுத்துள்ளது.
கான்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கார் ஓட்டி இடித்ததில் கடந்த அக்டோபரில் இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவன் கார் ஓட்டி
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
load more