பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. என்கா என்ற
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம்
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான
ஆசிரிய தம்பதி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர்
வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, தானேவில் டோம்பிவாலி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு
அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பனை மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் அந்த வீடு
பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டக் காலத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் யாழ். போதனா
கிளிநொச்சியில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்துக்கு மான் கொம்பைக் கொண்டு வந்தவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். யாழ். பிராந்திய பொலிஸ்
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். 18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் பலர்
மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச்
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 121 பேர் கல்வியறிவு இல்லாதவர்கள் என தெரியவந்துள்ளது. தேர்தலில் களம் கண்டுள்ள 1188 வேட்பாளர்கள் மீது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதன்மூலம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் NPP தலைவர் அனுர திஸாநாயக்கவை முன்னிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருவதாக SJB நாடாளுமன்ற
க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் கணிதம், மதம், மொழி போன்ற பாடங்களில் சித்தியடையாவிடினும், பரீட்சையில் சித்தியடையாதவர்களாகக் கருதக் கூடாது என இராஜாங்க
load more