திருச்சி மாவட்டத்தில் இதுவரை 24.49 கோடி மகளிர் நகர பஸ்களில் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 85 வயது மூதாட்டி மாயம் திருச்சி ஜாபர்ஷா தெரு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்
திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் சிக்கினார். சிவகங்கை இளையான்குடி சாலை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜாஃபர்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இன்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை. திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து
திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சகோதரி தலைமறைவு. திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகர் பகுதியில்கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
திருச்சி அரியமங்கலத்தில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளை. திருச்சி காந்தி மார்க்கெட் ரோடு மகாலட்சுமி நகர், பகுதியைச் சேர்ந்தவர்
நடப்பு ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பம் தணிந்து மழை பெய்து வருகிறது. மே 31ம் தேதி முன் கூட்டியே
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடலில் குளித்துவிட்டு முருகனை வழிபட்டு வருகிறார்கள். தற்போது
load more