6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 61 புள்ளி இரண்டு சதவீதம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2024 மக்களவை தேர்தலின் 6-ம் கட்டமாக 7 மாநிலங்கள், ஒரு
அக்னிபாத் திட்டம் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறுமென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள குழந்தைகள் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிர இந்துத்துவவாதியாக வாழ்ந்தார் என மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காரைக்கால்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் சொந்த செலவில் மின்விசிறிகள் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை நீடித்து வருகிறது.
நாகையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள திருச்சபையின் கட்டிடக்கலை பார்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. பழைய பேருந்து நிலையம் அருகே
வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள ரீமால் புயல் தீவிர புயலாக வலுவடைந்தது. வடக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ரீமால் புயல் கடந்த 6 மணி நேரத்தில்,
புனே கார் விபத்து தொடர்பாக காரை ஓட்டிய சிறுவனின் தாத்தாவை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார்
திருநெல்வேலியில் உள்ள வேந்தான்குளத்தை மீட்டெடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள
ஐபிஎல் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளின் கேப்டன்கள் மெரினா கடற்கரையில் கோப்பையுடன் புகைப்படம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா- ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17வது சீசன்
PT சார்- திரைப்படத்தின் கிளைமாக்ஸை ரிவ்யூ செய்ய வேண்டாம் என நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தெரிவித்தார். மதுரையிலுள்ள, பிரியா காம்ப்ளக்ஸ் திரையரங்கில் PT
டெல்லி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் நள்ளிரவு நிகழ்ந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன்
load more