சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சூட்கேஸ் ரகசிய அறைக்குள் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை மறைத்து பெண் பயணி கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாயை, விமான
திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அபரப்பள்ளி
சென்னையில் குப்பைத் தொட்டியை வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் திமுக பெண் நிர்வாகியைத் தாக்கியதாக அதிமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பால் விநியோகம் செய்ததாக எழுந்த புகாரில் ஊழியர்கள் 3 பேர்
நெய்வேலியில் மது அருந்திவிட்டு ஓட்டியதாக ராஜ்குமார் என்பவரின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், காவல் நிலையம் அருகிலேயே
சென்னையிலிருந்து ஆலப்புழாவிற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை 3 மணிக்கு ஈரோட்டை அடைந்தபோது ரயிலில் ஏறிய 6 இளைஞர்கள் புகை பிடித்தும், சத்தமாக
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பட்டப்பகலில் பூங்கா அருகே காரில் சாய்ந்தவாறு பீர் குடித்து அட்டகாசம் செய்த காதல் ஜோடியை கைது செய்த போலீசார்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், வாகனம் பழுதாகி வழிதவறி திசை மாறிச் சென்ற நிலையில், வனத்துறையினர் அவர்களை
செங்கல்பட்டு மாவட்டம் ஆக்கிணாம்பட்டில் வயலில் வரப்பு வெட்டும் தகராறில் தனது 2 மகன்களுடன் சேர்ந்து தம்பியை மண்வெட்டியால் அண்ணன் அடித்ததில் அவர்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் கடத்திச் சென்று விற்பனை செய்து வந்ததாக, சென்னையில்
வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானின் எல்-ஃபாஷர் நகரில் சூடான் ஆயுதப் படைக்கும் அதிவிரைவு ஆதரவுப் படைக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 30 பொதுமக்கள் 17
கொடைக்கானல் மோயர் சதுக்கம் சுற்றுலா தலத்தில் வழி தவறி சென்ற 4 பெண்கள் உள்ளிட்ட 6 சுற்றுலாப்பயணிகளை 5 மணி நேரத்திற்கு பிறகு வனத்துறையினர் பத்திரமாக
கோவையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சேர்ந்து 3 நாட்களில் உருவாக்கிய செயற்கைகோள் ஹீலியம் பலூன் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கீழசண்முகபுரத்தில் சாலையை கடக்க முயன்ற மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர ட்ரை சைக்கிள் மீது கார் மோதியதில் 7 வயது
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதற்காக இண்டியா கூட்டணியினர் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றவும் தயங்கமாட்டார்கள் என்று
load more