www.viduthalai.page :
மோடி அரசின் 10 ஆண்டு கால செயல்பாடுகளால் வாழ்விழந்த மக்கள்! 🕑 2024-05-26T15:27
www.viduthalai.page

மோடி அரசின் 10 ஆண்டு கால செயல்பாடுகளால் வாழ்விழந்த மக்கள்!

மோடி அரசை அம்பலப்படுத்தி கிராமங்கள் தோறும் பிரச்சாரம் – விவசாய தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு! சென்னை, மே 26- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள்

கடவுள் காப்பாற்றவில்லையே! 🕑 2024-05-26T15:24
www.viduthalai.page

கடவுள் காப்பாற்றவில்லையே!

உத்தரகாண்டில் பக்தர்கள் பயணித்த பேருந்தின் மீது லாரி மோதி 11 பேர் பலி டேராடூன், மே 26 உத்தர காண்டில் உள்ள பூர்ணகிரி கோயிலுக்குப் பக்தர்களை ஏற்றிச்

காஷியாபாத், மே 26 உத்தரப்பிரதேசத்தின் காஷியாபாத் போன்ற நகரங்களை‘புனித' இடங்களாகக் கருதி பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் குளித்து விட்டு ஆடை மாற்றும் அறைகளில் இரகசிய காமி ராக்கள் வைத்துள்ள சாமியார்கள்பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆபாச சாமியார்கள்மீது எந்தவித நடவடிக்கையும் உ.பி. சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் ஆட்சியில் எடுக்கப்படவில்லை. உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் உள்ள கங்காநகர் சனிக்கோவில் மிகவும் பிரபலமானது, அதன் தலைமை பூசாரி உள்ளூர் தொலைக் காட்சியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார், இவர் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள கோவில்களுக்குச் சென்று சிறப்பு சொற் பொழிவு ஆற்றுவார்.  இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு ஹிந்து குடும்பத்தினர் பரிகாரத்திற்காக இந்தியா வில் உள்ள பல்வேறு கோவில்களுக்குச் சென்று பூசைகள் செய்து வருகின்றனர்.  குளியலறையில் காமிரா! உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் உள்ள கங்காநகர் சனிக்கோவிலுக்கும் அவர்கள் வந்துள் ளனர். கோவில் வளாகத்தில் தங்கிய அவர்களோடு வந்த பெண்கள் குளிக்கச்சென்றபோது வித்தியாச மான பொருள் ஒன்று சுவரில் மாட்டப்பட்டு இருப்பதைக் கண்டனர். முதலில் என்ன என்று தெரியாதவர்கள், ஆண்களை அழைத்து பார்க்கச் சொன்னபோது அது ‘‘புளுடூத் பொருத்தப்பட்ட காமிரா'' என்று தெரிந்துகொண்டனர்.  பின்னர் அருகில் உள்ள குளியல் அறை களையும் சோதனை செய்த போது, அங்கும் ரகசிய காமிரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டனர்.  உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் கூறிய போது, அவர்கள் வேலையாட்கள் யாரும் வைத் திருப்பார்கள்; நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறியதோடு, அவர்களை அங்கிருந்துச் செல்லு மாறும் கேட்டுக்கொண்டனர்.   ஆனால், அவர்களோ இது தொடர்பாக கங்கா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  தலைமைப் பூசாரியின் யோக்கியதை!  இதனை அடுத்து காவலர்கள் கோவிலுக்கு வந்து விசாரணை செய்த போது, தலைமைப் பூசாரியும், சொற்பொழிவாளருமான முகேஷ் கோஸ்சுவாமியின் லாப்டாப்பில் அனைத்து காமிராக்களின் புளூடூத் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது,  இந்த நிலையில் முகேஷ் கோஸ்சுவாமி லக்னோ சென்று விட்டார். அவரது லாப்டாப்பை காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது, அதில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆடை களற்ற காணொலிகள், குளிலறையில் குளிப்பது, கழிப்பறைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல காணொலிகள் இருந்தன.  அனைவரும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து கோவிலுக்கு வந்த பெண்கள் ஆவர். தெற்கு அரித்துவார் என்று அழைக்கப்படும் கங்கா நகருக்கு அரித்துவாருக்குச் சென்று தலைமுழுக விரும்புவர்கள் முதலில் இங்கு வந்து கங்கையில் குளித்துவிட்டுச் செல்வார்கள்  நீண்ட நாள்களாகவே ரகசிய காமிராக்கள் பொருத்தி இந்த ஆபாசக் காணொலியைப் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.   சாமியார் கோஸ்சுவாமி மீது ஏற்கெனவே இது போன்ற புகாரை பாவத்பூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர்.  விசாரணையில் தாமதம்! ஆனால், காவலர்கள் ‘‘விசாரிக்கிறோம்'' என்று கூறிவிட்டு அத்தோடு வழக்கும்  பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள் இந்த ஆபாசக் காட்சிப் பதிவிற்காக சாமி யாருக்கு உதவியாக இருந்த மூன்று நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் காணொலிகள் அயல்நாடுகளில் உள்ள ஆபாசக் காணொலிகளைப் பதிவேற்றும் இணையதளங் களுக்கு விற்பனை செய்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன  மேலும் இவர் ஆபாசக் காணொ லிகளை எடுத்து மிரட்டி பணம் பிடுங்கும் நட வடிக்கையிலும் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக 15.06.2018 அன்று இவர் மீது புகார் உள்ளதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளியூருக்குச் சென்றுள்ள சாமியார் முகேஷ் கோஸ்சுவாமியை காவல்நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு காவல்துறை யினர் அழைப்பு விடுத்துள்ளனர்.  அவர் வந்த பிறகுதான் இந்த வழக்கு தொடர் பான மேலும் விவரங்கள் கிடைக்கும் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பம் மட் டுமே புகார் தெரிவித்துள்ளதாலும், வேறு யாரும் புகார் கொடுக்க முன்வராததாலும் காவல்துறையினரும் இந்த வழக்கில் மெத்தனப் போக்கை காட்டுகின்றனர்.  கிடப்பில் போட்டு விடுவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்து குடும்பம் இன்னும் சில நாள்களில் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டால், இந்த வழக்கு அப்படியே கிட்டப்பில் போடப்படும் என்று உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார். அதற்காகவே காவல்துறையும், சாமி யார் முகேஷை விரைந்து விசாரணைக்கு அழைக்காமல் உள்ளது என்றும் கூறியுள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பாக காஷியாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் விவேக் சந்திரயாதவ் கூறியதாவது: சாமியார் முகேஷ் மீது ஏற்கெனவே இது போன்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர் அண்மையில் கோவிலின் வெளிப்பகுதியிலும், கங்கைக்கரையிலும், சட்ட விரோதமாக குளியல் அறைகளைக் கட்டியுள்ளார். அதில்தான் இந்த காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இதனை நாங்கள் உறுதி செய்துள்ளோம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள குளியலறைகளை இடிக்க நக ராட்சி நடவடிக்கை எடுக்கும். குற்றவாளி சாமியார் தற்போது இங்கு இல்லை; அவரைப் பிடிக்க இரண்டு குழு அமைத்துள்ளோம்; விரைவில் பிடி படுவார் என்று கூறினார். புகார் கொடுத்த பெண் கள் குறித்து விவரம் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ‘மர்ம'மான மரணம் 2018 ஆம் ஆண்டு சிலர் கோவிலுக்கு அருகில் உள்ள கங்கை நதியில் ‘மர்ம'மான முறையில் இறந்ததுள்ளனர். இந்த விவகாரத்திலும் முகேஷ் கோஸ்சுவாமி பெயர் வந்தது. அப்போது அப்பகுதி சட்டமன்ற உறுப்பினராக நந்துகிஷோர் குஜார் என்பவர் சாமியார் முகேஷ் கோஸ்சுவாமி காணொலிகளை எடுத்து மிரட்டி பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டுவந்தது தொடர்பாக புகார் அளித்தபோது, சான்றுகள் எதுவும் இல்லாததால் காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டது தற்போது மீண்டும் இவர் மீது புகார் எழுந்துள் ளது.    இவர் மதுரா நகரில் முஸ்லீம்கள் ரம்ஜான் அன்று கூட்டமாக தொழுகை நடத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லா மல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர் என்று இஸ்லா மியர்கள் மீது புகாரும் கொடுத்துள்ளார். இவரின் புகாரை ஏற்று, சாலைகளில் தொழுகை நடத்த காவல்துறையினர் உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது.  அருவருப்பான லீலைகள் பெண்களின் குளியல் அறையில் ரகசிய காமிராக்கள்! வழக்கு விசாரணைகளைக் கிடப்பில் போடும் பி.ஜே.பி. ஆட்சி! 🕑 2024-05-26T15:22
www.viduthalai.page

காஷியாபாத், மே 26 உத்தரப்பிரதேசத்தின் காஷியாபாத் போன்ற நகரங்களை‘புனித' இடங்களாகக் கருதி பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் குளித்து விட்டு ஆடை மாற்றும் அறைகளில் இரகசிய காமி ராக்கள் வைத்துள்ள சாமியார்கள்பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆபாச சாமியார்கள்மீது எந்தவித நடவடிக்கையும் உ.பி. சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் ஆட்சியில் எடுக்கப்படவில்லை. உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் உள்ள கங்காநகர் சனிக்கோவில் மிகவும் பிரபலமானது, அதன் தலைமை பூசாரி உள்ளூர் தொலைக் காட்சியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார், இவர் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள கோவில்களுக்குச் சென்று சிறப்பு சொற் பொழிவு ஆற்றுவார். இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு ஹிந்து குடும்பத்தினர் பரிகாரத்திற்காக இந்தியா வில் உள்ள பல்வேறு கோவில்களுக்குச் சென்று பூசைகள் செய்து வருகின்றனர். குளியலறையில் காமிரா! உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் உள்ள கங்காநகர் சனிக்கோவிலுக்கும் அவர்கள் வந்துள் ளனர். கோவில் வளாகத்தில் தங்கிய அவர்களோடு வந்த பெண்கள் குளிக்கச்சென்றபோது வித்தியாச மான பொருள் ஒன்று சுவரில் மாட்டப்பட்டு இருப்பதைக் கண்டனர். முதலில் என்ன என்று தெரியாதவர்கள், ஆண்களை அழைத்து பார்க்கச் சொன்னபோது அது ‘‘புளுடூத் பொருத்தப்பட்ட காமிரா'' என்று தெரிந்துகொண்டனர். பின்னர் அருகில் உள்ள குளியல் அறை களையும் சோதனை செய்த போது, அங்கும் ரகசிய காமிரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டனர். உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் கூறிய போது, அவர்கள் வேலையாட்கள் யாரும் வைத் திருப்பார்கள்; நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறியதோடு, அவர்களை அங்கிருந்துச் செல்லு மாறும் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்களோ இது தொடர்பாக கங்கா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தலைமைப் பூசாரியின் யோக்கியதை! இதனை அடுத்து காவலர்கள் கோவிலுக்கு வந்து விசாரணை செய்த போது, தலைமைப் பூசாரியும், சொற்பொழிவாளருமான முகேஷ் கோஸ்சுவாமியின் லாப்டாப்பில் அனைத்து காமிராக்களின் புளூடூத் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது, இந்த நிலையில் முகேஷ் கோஸ்சுவாமி லக்னோ சென்று விட்டார். அவரது லாப்டாப்பை காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது, அதில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆடை களற்ற காணொலிகள், குளிலறையில் குளிப்பது, கழிப்பறைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல காணொலிகள் இருந்தன. அனைவரும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து கோவிலுக்கு வந்த பெண்கள் ஆவர். தெற்கு அரித்துவார் என்று அழைக்கப்படும் கங்கா நகருக்கு அரித்துவாருக்குச் சென்று தலைமுழுக விரும்புவர்கள் முதலில் இங்கு வந்து கங்கையில் குளித்துவிட்டுச் செல்வார்கள் நீண்ட நாள்களாகவே ரகசிய காமிராக்கள் பொருத்தி இந்த ஆபாசக் காணொலியைப் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. சாமியார் கோஸ்சுவாமி மீது ஏற்கெனவே இது போன்ற புகாரை பாவத்பூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். விசாரணையில் தாமதம்! ஆனால், காவலர்கள் ‘‘விசாரிக்கிறோம்'' என்று கூறிவிட்டு அத்தோடு வழக்கும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள் இந்த ஆபாசக் காட்சிப் பதிவிற்காக சாமி யாருக்கு உதவியாக இருந்த மூன்று நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் காணொலிகள் அயல்நாடுகளில் உள்ள ஆபாசக் காணொலிகளைப் பதிவேற்றும் இணையதளங் களுக்கு விற்பனை செய்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன மேலும் இவர் ஆபாசக் காணொ லிகளை எடுத்து மிரட்டி பணம் பிடுங்கும் நட வடிக்கையிலும் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக 15.06.2018 அன்று இவர் மீது புகார் உள்ளதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளியூருக்குச் சென்றுள்ள சாமியார் முகேஷ் கோஸ்சுவாமியை காவல்நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு காவல்துறை யினர் அழைப்பு விடுத்துள்ளனர். அவர் வந்த பிறகுதான் இந்த வழக்கு தொடர் பான மேலும் விவரங்கள் கிடைக்கும் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பம் மட் டுமே புகார் தெரிவித்துள்ளதாலும், வேறு யாரும் புகார் கொடுக்க முன்வராததாலும் காவல்துறையினரும் இந்த வழக்கில் மெத்தனப் போக்கை காட்டுகின்றனர். கிடப்பில் போட்டு விடுவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்து குடும்பம் இன்னும் சில நாள்களில் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டால், இந்த வழக்கு அப்படியே கிட்டப்பில் போடப்படும் என்று உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார். அதற்காகவே காவல்துறையும், சாமி யார் முகேஷை விரைந்து விசாரணைக்கு அழைக்காமல் உள்ளது என்றும் கூறியுள்ளார்கள். இந்த வழக்கு தொடர்பாக காஷியாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் விவேக் சந்திரயாதவ் கூறியதாவது: சாமியார் முகேஷ் மீது ஏற்கெனவே இது போன்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர் அண்மையில் கோவிலின் வெளிப்பகுதியிலும், கங்கைக்கரையிலும், சட்ட விரோதமாக குளியல் அறைகளைக் கட்டியுள்ளார். அதில்தான் இந்த காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை நாங்கள் உறுதி செய்துள்ளோம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள குளியலறைகளை இடிக்க நக ராட்சி நடவடிக்கை எடுக்கும். குற்றவாளி சாமியார் தற்போது இங்கு இல்லை; அவரைப் பிடிக்க இரண்டு குழு அமைத்துள்ளோம்; விரைவில் பிடி படுவார் என்று கூறினார். புகார் கொடுத்த பெண் கள் குறித்து விவரம் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ‘மர்ம'மான மரணம் 2018 ஆம் ஆண்டு சிலர் கோவிலுக்கு அருகில் உள்ள கங்கை நதியில் ‘மர்ம'மான முறையில் இறந்ததுள்ளனர். இந்த விவகாரத்திலும் முகேஷ் கோஸ்சுவாமி பெயர் வந்தது. அப்போது அப்பகுதி சட்டமன்ற உறுப்பினராக நந்துகிஷோர் குஜார் என்பவர் சாமியார் முகேஷ் கோஸ்சுவாமி காணொலிகளை எடுத்து மிரட்டி பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டுவந்தது தொடர்பாக புகார் அளித்தபோது, சான்றுகள் எதுவும் இல்லாததால் காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டது தற்போது மீண்டும் இவர் மீது புகார் எழுந்துள் ளது. இவர் மதுரா நகரில் முஸ்லீம்கள் ரம்ஜான் அன்று கூட்டமாக தொழுகை நடத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லா மல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நடந்துகொள்கின்றனர் என்று இஸ்லா மியர்கள் மீது புகாரும் கொடுத்துள்ளார். இவரின் புகாரை ஏற்று, சாலைகளில் தொழுகை நடத்த காவல்துறையினர் உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது. அருவருப்பான லீலைகள் பெண்களின் குளியல் அறையில் ரகசிய காமிராக்கள்! வழக்கு விசாரணைகளைக் கிடப்பில் போடும் பி.ஜே.பி. ஆட்சி!

காஷியாபாத், மே 26 உத்தரப்பிரதேசத்தின் காஷி யாபாத் போன்ற நகரங்களை‘புனித’ இடங்களாகக் கருதி பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் குளித்து விட்டு ஆடை

மோடி ‘‘கடவுளின் பிள்ளையாம்''-நல்ல நகைச்சுவை! - திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் 🕑 2024-05-26T15:30
www.viduthalai.page

மோடி ‘‘கடவுளின் பிள்ளையாம்''-நல்ல நகைச்சுவை! - திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ்

சென்னை, மே 26 மோடி தான் கடவுளால் நேரடியாக பூமிக்கு அனுப்பப்பட்ட பிள்ளை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரைக் கலைஞரும்,

“நாங்கள் எறும்புகள் தான்” ஆச்சாரியாருக்கு அய்யா பதில்! 🕑 2024-05-26T15:40
www.viduthalai.page

“நாங்கள் எறும்புகள் தான்” ஆச்சாரியாருக்கு அய்யா பதில்!

திராவிடர் கழகத்தை எறும்புக்கும், மூட்டைப் பூச்சிக்கும் ஒப்பிட்டு முதலமைச்சர் ஆச்சாரியார் பேசிய தற்கு சேலம் ஆத்தூர் மாநாட்டில் தலைவர் தந்தை

தந்தை பெரியார் 🕑 2024-05-26T15:38
www.viduthalai.page

தந்தை பெரியார்

விடுதலை’ பத்திரிகைக்கு 25 ஆண்டு நிரம்பி 26ஆவது ஆண்டு துவங்கிவிட்டது. “விடுதலை” ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வந்ததால் அது

ராஜஸ்தானில் பிஜேபி திணறல்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கருத்து 🕑 2024-05-26T15:44
www.viduthalai.page

ராஜஸ்தானில் பிஜேபி திணறல்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கருத்து

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, தற்போது நடைபெற்று வரும் தேர்தலில் திணறிப் போனது என்று

திராவிட எறும்புகளும் பிராமண நல்ல பாம்புகளும்! 🕑 2024-05-26T15:42
www.viduthalai.page

திராவிட எறும்புகளும் பிராமண நல்ல பாம்புகளும்!

8.10.1953 அன்று பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் அய்தராபாத் (டெக்கான்) திரு. பிங்கள் எஸ். ரெட்டி அவர்களை வரவேற்ற போது, திராவிட தத்துவத்தின் அடையாளமாக இரு தாமரை

கனடாவில் 🕑 2024-05-26T15:48
www.viduthalai.page

கனடாவில் "உதயன் சர்வதேச விருது விழா - 2024"

நாள்: 26.5.2024 இடம்: ஸ்காபுறோ நகர் சிறப்பு விருது பெறுபவர்: எழுத்தாளர், கவிஞர் திருவள்ளுவர் சேதுராமன், தமிழ்நாடு (உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க

காவல்துறை-பேருந்து நடத்துநர் மோதல் முடிவுக்கு வந்தது: ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர் 🕑 2024-05-26T16:05
www.viduthalai.page

காவல்துறை-பேருந்து நடத்துநர் மோதல் முடிவுக்கு வந்தது: ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர்

சென்னை, மே 26– நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் சென்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்க கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காட்சிப்

டில்லி மெட்ரோ நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டாதது ஏன்? 🕑 2024-05-26T16:07
www.viduthalai.page

டில்லி மெட்ரோ நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டாதது ஏன்?

ஒன்றிய அரசுக்கு டில்லிவாழ் தமிழர்கள் கேள்வி புதுடில்லி, மே 26- தமிழ்நாட்டில் திருவள்ளுவரின் பெருமைகளை பேசும் பாஜக, டில்லி மெட்ரோ ரயில்

6-ஆம் கட்ட தேர்தல்: 61.75 % வாக்குகள் பதிவு 🕑 2024-05-26T16:15
www.viduthalai.page

6-ஆம் கட்ட தேர்தல்: 61.75 % வாக்குகள் பதிவு

புதுடில்லி, மே 26- ஆறாம் கட்ட மக் களவைத் தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம்,

பெரியார் கேட்கும் கேள்வி! 🕑 2024-05-26T16:20
www.viduthalai.page

பெரியார் கேட்கும் கேள்வி!

நம் நாட்டிற்கு இன்று ஜாதிப் பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாய் இருக்கிறது.

ஆத்தூரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா 🕑 2024-05-26T16:19
www.viduthalai.page

ஆத்தூரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

ஆத்தூர், மே 26- ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சி யாளர் அம்பேத்கர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரங்கக்

விடுதலை சந்தாக்கள் 🕑 2024-05-26T16:27
www.viduthalai.page

விடுதலை சந்தாக்கள்

மதுரை கூடல் மாநகர் நிதி லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என். பாலாஜி வழங்கிய விடுதலை சந்தாவினை தலைமைக் கழக அமைப்பாளர் வே. செல்வம் பெற்றுக்

load more

Districts Trending
திமுக   மாணவர்   சமூகம்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   போராட்டம்   மருத்துவமனை   திரைப்படம்   பள்ளி   சினிமா   தேர்வு   பயணி   திருமணம்   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   தண்ணீர்   தொழில்நுட்பம்   விகடன்   போக்குவரத்து   பலத்த மழை   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   அமெரிக்கா அதிபர்   காவல் நிலையம்   ஏர் இந்தியா   எடப்பாடி பழனிச்சாமி   எதிரொலி தமிழ்நாடு   தெலுங்கு   மாநாடு   மருத்துவர்   தனுஷ்   டிஜிட்டல்   வரலாறு   தொலைக்காட்சி நியூஸ்   காவல்துறை வழக்குப்பதிவு   சுகாதாரம்   ஊடகம்   பேச்சுவார்த்தை   மருத்துவம்   பக்தர்   விடுமுறை   ஆசிரியர்   வாட்ஸ் அப்   மொழி   வாக்குறுதி   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நீதிபதி வேல்முருகன்   பாடல்   பொருளாதாரம்   வெளிநாடு   நலத்திட்டம்   மருத்துவக் கல்லூரி   வேலை வாய்ப்பு   பூவை ஜெகன்மூர்த்தி   காதல்   சட்டமன்றம்   அணு ஆயுதம்   தங்கம்   படப்பிடிப்பு   பாலம்   விளையாட்டு   இஸ்ரேல் ஈரான்   வளம்   புரட்சி பாரதம்   எதிர்க்கட்சி   அணு சக்தி   எக்ஸ் தளம்   கட்டணம்   காவல்துறை கைது   புகைப்படம்   கலாச்சாரம்   உடல்நலம்   இந்தி   சிறை   வங்கி   கட்டிடம்   அதிமுக பொதுச்செயலாளர்   பேருந்து நிலையம்   சட்டம் ஒழுங்கு   மாணவி   அகமதாபாத் விமான விபத்து   இதழ்   முகாம்   ஏடிஜிபி ஜெயராமன்   கடத்தல் வழக்கு   நரேந்திர மோடி   சிலை   நோய்   பைக்   குடியிருப்பு   சமூக ஊடகம்   சத்தம்   மக்கள் தொகை   கேப்டன்   இயக்குநர் சேகர்   முதலீடு   சுற்றுப்பயணம்  
Terms & Conditions | Privacy Policy | About us