வவுனியா வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் ”தமக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி” மகஜர் ஒன்றை இராஜாங்க அமைச்சர்
முல்லைத்தீவில் சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு கோரி மீனவர்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு
நாட்டிலுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் மேடை
பா. ஜ. க நிர்வாகிகளுக்காக விசேட குழுக்கூட்டமொன்று இன்று சென்னை அமைந்தகரையில் நடைபெறவுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இடம்பெறவுள்ள இக்
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தால், அதனை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற
லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை காற்பந்தாட்டச் சம்மேளனத்துடன் இணைந்து 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு
எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். பிரதமர்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
பலத்த காற்று மற்றும் கடற்பகுதி குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்
மாத்தறை வெலிகம படவல பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் குறித்த துப்பாக்கி
மியன்மார் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தை நிமித்தம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தென்மேல்பருவப்பெயர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல்,
‘சர்வ ஜன பலய`என்ற புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட நாடு
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ரிமால் புயல் பங்களாதேஷை நோக்கி நகர்ந்துள்ளது. இது நாட்டின் கடற்பிராந்தியத்தில் மேலும் தாக்கத்தை
load more