எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தைப் பிடிக்க வேண்டுமென்பதே ஆம் ஆத்மி கட்சியின் சித்தாந்தம் என பாஜக தேசியத் தலைவர் நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். நேர்காணல்
தமிழ் ஜனம் தொலைக்காட்சி யூடியூபில் ஒரு லட்சம் சந்தாதாரர்களைக் கடந்ததை ஒட்டி மத்திய இணையமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம்
மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நள்ளிரவு ரீமால் புயல் கரையை கடந்தது. மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ரீமால்
நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. 17-வது
திருப்போரூர் அருகே ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள
Home செய்திகள் மாவட்டம் இன்றைய தங்கம் விலை! by Web Desk May 27, 2024, 11:59 am IST A A A A Reset FacebookTwitterWhatsappTelegram Tags: ShareTweetSendShare Previous Post Next Post Load More Load More
நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக ரன்கள் குவித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி ஆரஞ்சு cap-ஐ வென்றுள்ளார். 2 முறை ஆரஞ்சு cap-ஐ வென்ற முதல் இந்திய வீரர் பெற்ற என்ற
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயில் கொடை விழாவை ஒட்டி மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில், திருநெல்வேலி, தென்காசி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் தர மறுத்து, மர்மநபர் ஒருவர் ஊழியரை தாக்கும் சிசிடிவி வெளியாகியுள்ளது. சூளகிரி
மயிலாடுதுறையில் 28 மாநில நடனங்களை 2 மணி நேரமாக ஆடி மாணவிகள் உலக சாதனை படைத்தனர். மயிலாடுதுறையில் ‘அபிநயா நாட்டியப்பள்ளி” சார்பில்
Home செய்திகள் இன்றைய பெட்ரோல் விலை! by Web Desk May 27, 2024, 12:01 pm IST A A A A Reset FacebookTwitterWhatsappTelegram Tags: ShareTweetSendShare Previous Post Next Post Load More Load More
திருவள்ளூர் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பள்ளிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் மகா உற்சவ
மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் பகுதியிலுள்ள மேலமுத்துமாரியம்மன் கோயிலில் 80-ம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. திருவிழந்தூர்
ஈரோடு அருகே நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த நபரிடம் பணம் பறிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்,
load more