கீழப்பாவூரில் வேப்பெண்ணெய் கரைசல் தயாரிப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கமளித்தாா்.
மயிலாடுதுறை நகரில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து கோசாலைக்கு கொண்டு சென்ற நகராட்சி ஊழியர்கள் , உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து
திருப்பூரில் ரயில் பயணிகளிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் உட்பட இரண்டு பேரை கைது செய்த போலீசார் மேலும் இரண்டு பேரை தேடி
புதுக்கோட்டையில் ஒய்வு பெற்ற தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து 19.5 சவரன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி
பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
திண்டுக்கல் அருகே மகளை கர்ப்பிணியாக்கிய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கும்பகோணத்தில் ரோட்டரி சங்க சிறப்பு கூட்டம் நடந்தது.
திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் PT சார் திரைப்படத்தை ரசிகர்களோடு நடிகர் ஹிப்பாப் ஆதி பார்த்து ரசித்தார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே முதலியார்பட்டியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த இரண்டு பெண்களை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருப்பாச்சி ஸ்ரீ அங்கமுத்து மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
நெல்லையை சேர்ந்த இளம் எழுத்தாளர் சூடாமணி வெளியிடும் பல்வேறு தகவல் அடங்கிய வீடியோக்கள் வரவேற்பை பெற்றுள்ளது.
போர்களத்தில் பிறந்து விட்டோம்#rikshitha #saregamapa #zeetamil #tamilsinger #supersinger #king24x7King 24x7 |27 May 2024 5:31 AM GMT Read MoreRead Less
கணவனையே மிரள வைத்த மனைவி நான்.! Yogadharshini Ultimate Comedy Speech | King VoiceKing 24x7 |27 May 2024 5:13 AM GMT Read MoreRead Less
load more