திருச்செந்தூரில் கடற்கரையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 72.29 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் வர்த்தகம் நடந்தது.
திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடந்தது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் குரூப்-1 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலுார் வட்டாரத்தில் வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாளை பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என சேலம் மத்திய மாவட்ட தி. மு. க. கூட்டத்தில் தீர்மானம்
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தருமசாலை நாள் விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 29ஆம் தேதி தொடங்குகிறது.
மாணவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடித்து விடாமுயற்சியுடன் விரும்பிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். இலக்கியம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும்
தூத்துக்குடியில் காதி கிராம பொருள், பனை பொருள்கள் விற்பனை அதிகரிப்பது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்
பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வரும் நிலையில் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு
உத்திரமேரூர் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்டும் பணி துவங்கியுள்ளது.
மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.
நாகர்கோவிலில் தீப்பெட்டி கேட்டு தொழிலார்களிடம் தகராறு செய்து கத்தியால் குத்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார்.
load more