ரயில் பயண சீட்டுகளை விற்பனை செய்ய பொதுமக்களும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் கனமழை மற்றும் தொடர்ந்து நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் முன்னேற்றம் தடைபடுகிறது.
எந்நேரமும் பிசியாக இருக்கும் பெரிய தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை வேலை என்று மட்டுமே இருந்தால் அவர்களது மூளை என்னவாகும்?
பொன்னேரி அருகே நாகமல்லீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அம்பத்தூரில் மாட்டு கொட்டகையில் 550 கிலோ செம்மரக்கட்டைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பட்டறை அருள்மிகு எல்லையம்மன் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு 8 நாள் ஜாத்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
அதிக வேலைவாய்ப்புள்ள பொறியியல் படிப்புகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு ஒரு வேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பாம்பை அனுமதியின்றி இன்றி பிடித்து செல்போனில் வீடியோ எடுத்து துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
பெரியபாளையம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாம்புக் கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோழவந்தான் பேரூந்துநிலையம் முழு பயன்பாட்டிற்கு வராததற்குக் காரணம் அதிகாரிகளின் அலட்சியமே என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
வாடிப்பட்டியில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
ஆர் டி ஐ விண்ணப்பத்திற்கு 1550 நாட்களாக பதில் அளிக்காமல், அலைக்கழித்த வட்டாட்சியருக்கு 10,000 அபராதம் விதித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த தியாகி காளியண்ணனின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடைபெற்றது.
சோழவந்தானில் அதிமுக மகளிர் அணி சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
load more