தருமபுரம் ஆதினத்தில் ஸ்ரீஞானபுரீஸ்வரர் கோயில் குருபூஜை விழாவின் பத்தாம் நாளான இன்று ஆதீன மடாதிபதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய
ரீமெல் புயலால் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம்,
டொனால்டு டிரம்ப் போன்ற ஒரு கோமாளி., அமெரிக்க அதிபரானால், ஜனநாயகத்துடன் சேர்த்து தேர்தல் நடைமுறையையும் ஒழித்துவிடுவார் என ஹாலிவுட் நடிகரும், ஜோ
அடிக்கடி ஆன்மிகப் பயணம் செல்வது புத்துணர்ச்சி அளிப்பதாகவும், கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு இமயமலைப் பயணம் செல்வதாகவும்,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று லஞ்ச ஒழிப்புத்துறை
செல்போனில் தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் ஆவணங்கள் இன்றி, உடனடியாக தனிநபர் கடன் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, OTPஐ பெற்று வங்கி கணக்கிலிருந்து
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் பாலத்தின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரின் மேல் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து ஆபத்தான முறையில்
வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டாலும், இ.வி.எம் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணி முடித்த பிறகுதான், தபால் ஓட்டு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்து விழுந்தன. இதன் பேரில் பொன்னூர் என்ற கிராமத்தில் ஆடு,
சொத்து வரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யவும், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவும், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக திருவண்ணாமலை நகராட்சி வருவாய்
குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதன் மூலம், மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த அம்மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல்
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தான் நடிப்பதாக பரவிய செய்தி முற்றிலும் வதந்தி என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னை
திரையுலகில் ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மன நோயாளிகள் என நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த யாழினி என்ற 8 வயது சிறுமி கடல் மட்டத்திலிருந்து ஐயாயிரத்து 364 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப் வரை பயணம்
திருமண புரோக்கராக செயல்பட்டு, கட்டிய மனைவியையே பலருக்கு திருமணம் செய்து வைத்து பணம்-நகையுடம் தப்பியோடிய கேரளாவைச் சேர்ந்தவரையும், அவரது
load more