18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் வாகனப்பதிவு ரத்துச் செய்யப்படுவதுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத்
This news fact checked by Factly ஹெலிகாப்டரில் ஒருவர் தொங்கிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தேர்தல் பிரசாரத்தின் ஒரு
வரும் ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐரோப்பிய யூனியன் தோ்தலில் ரஷ்யா தலையிடும் என அஞ்சப்படுவதால், நாடாளுமன்ற வளாகத்திலும், பிற இடங்களிலும்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள
உலக அளவில் உள்ள பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து All Eyes On Rafah என தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு
கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரியிருந்த சவுக்கு சங்கர் தனது ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார். யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை
காசா – எகிப்து எல்லைப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது
விருப்ப ஓய்வு பெற விரும்பும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஜூன் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என BBTCL நிர்வாகம் நோட்டீஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், ஆலோசகர் பதவியை எலான் மஸ்குக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக
விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக இன்று கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள்
தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 543
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமண விழா ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின்
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். தமிழ்நாட்டில்
load more