சேலத்தை அடுத்த நில வாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. கட்டட மேஸ்திரி. இவரின் மனைவி ரோஷினி. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்
சென்னையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடந்த 5 மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, `கோமா’ நிலையில் சுயநினைவில்லாமல் இருக்கிறார். அதனால்,
`பணத்தின் மூலம் சந்தோஷத்தை வாங்க முடியாது' என்று பலர் சொல்வதுண்டு. ஆனால், எந்தவித பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்தவே பணம் முக்கிய தேவையாக
மகாராஷ்டிராவில் கடந்த வாரம் கோலாப்பூரில் காங்கிரஸ் எம். எல். ஏ. பி. எம். பாட்டீல் பாத்ரூம்பில் வழுக்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு
நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பா. ஜ. க-வை வீழ்ந்த வேண்டும் எனக் காங்கிரஸ் தலைமையில், இந்தியா கூட்டணியில் இருக்கும் எதிர்க்கட்சிகள்
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பஞ்சாயத்து சொக்காந்தள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரின் மனைவி ரத்தினம்மாள்.
மும்பை அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் வசிப்பவர் நம்ரதா ஜாதவ் (30). தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நம்ரதாவின் சகோதரியின் கணவர்
ஆக்டிவ் நாடகமா?இளைஞரணிக் கூட்டமா…தி. மு. க இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில், கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம்
TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதீதமான உழைப்பைச் செலுத்தி பலர் குரூப் 4 தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு
திருப்பூர் மாவட்டம், முத்தனம்பாளையத்தை அடுத்த ரங்ககவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரின் அப்பா
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பா. ஜ. க-வின் நட்சத்திர பேச்சாளரும், அஸ்ஸாம் மாநில முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடர்ந்து
மயிலாடுதுறை மாவட்டம் அதிமானபுருஷன் பகுதியை சேர்ந்தவர் தினசீலன், வயது 31. இவர் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில், தனியார் லாட்ஜ் ஒன்றில் மேனேஜராக
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள நரசிங்கபாளையம், காலனி தெருவைச் சேர்ந்தவர் அருமைராஜ். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை
பொதுவாக ஆசிரியர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுக்கப்படுவதாக, பொதுமக்களில் சிலர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். பீகாரில் பெரும்பாலான
பாலஸ்தீனத்தில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு முகாம்கள் நிறைந்த ராஃபா (Rafah) பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவேண்டும் என
load more