கிழக்கு ராமாபுரம் கிராமத்தில் இன்று கபடி போட்டி
ராயபுரத்தில் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை, கணவனும் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மே மாதத்திற்கான சிறந்த பணியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் கழிப்பறை கட்டுமானப் பணி
ஊட்டி , குன்னூர் ரயில் நிலையங்களில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு செய்தார்.
சேலத்தில் வாலிபரிடம் கத்திமுனையில் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் பொதுமக்கள் அவதி
இந்திய ராணுவத்தில் இசைக் கலைஞா் பிரிவுக்கான ஆள் சோ்ப்பு முகாம் பெங்களூரில் ஜூலை 3-ஆம் தேதி தொடங்குகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.
கருப்பூர் அருகே மீன் பிடித்த போது ஏரியில் மூழ்கிய தொழிலாளி பலியானார்.
கடலூர் டவுன்ஹால் அருகே விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு
கங்கைகொண்டானில் மாதிரி போட்டி தேர்வு
சேலத்திற்கு மாம்பழம் வரத்து அதிகமானதால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சற்று விலை குறைந்து உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
சேலத்தில்17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 8-ம் வகுப்பு மாணவனை போக்சோவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்ட காவல் துறையில் ஒரு ஏடிஎஸ்பி, 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 காவலர்கள் அதிகாரிகள் பணி ஓய்வு.
load more