தமிழகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆட்சி செய்கிறாரா, இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர்
வெப்ப அலையடிப்பதால் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் மத்திய கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகள்
என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ். பி. வெள்ளதுரை பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே சஸ்பெண்ட் செய்யப்பட்டதும்,
புனேவில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறுவனின் தாயார் ஷிவானி அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவர் கைது
மக்களவை இறுதி கட்டத் தேர்தலில் வாக்களித்த உ. பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஜூன் 4-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். நாடு
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதில் எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான அரசியல் செய்கின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நடைபெற்று வரும் சூழலில், ‘வெற்றியின்
நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. உதகையில் சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழை காரணமாக
தபால் வாக்குகளை இறுதிச்சுற்று முடிந்த பிறகுதான் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.
சமூகத்தை பிளவுபடுத்தும் வாக்கு வங்கி அரசியலையே காங்கிரஸ் விரும்புவதாக பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார். 7வது மற்றும்
கோவை மாவட்டத்தில் எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மானியமாக ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்தில் வந்த பெண்ணின் கைப்பையில் வைத்திருந்த 38 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது. இது குறித்து போலீஸார்
அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம்
உளுந்தூர்பேட்டை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தால் கடும்
சென்னையில் தாய்ப்பால் விற்பனையை கண்காணிக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாநிலம்
load more