www.etamilnews.com :
பெண் அதிகாரி மீது தாக்குதல்… கைது செய்ய கோரி மயிலாடுதுறையில் போராட்டம்… 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

பெண் அதிகாரி மீது தாக்குதல்… கைது செய்ய கோரி மயிலாடுதுறையில் போராட்டம்…

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி கடை ஒன்றில் சுகாதார ஆய்வாளர் பிருந்தா நகரமைப்பு உதவியாளர் முருகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள்

1150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்… 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

1150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்…

தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை அதிக விலைக்கு விற்பதாக தஞ்சை மாவட்ட உணவு கடத்தல்

1150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்… தஞ்சை வியாபாரி கைது… 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

1150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்… தஞ்சை வியாபாரி கைது…

தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை அதிக விலைக்கு விற்பதாக தஞ்சை மாவட்ட உணவு கடத்தல்

இன்று 9 மாவட்டங்களில் கன மழை… 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

இன்று 9 மாவட்டங்களில் கன மழை…

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம்,

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 2 கூலி தொழிலாளர்கள் பலி….. போலீசார் விசாரணை… 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய 2 கூலி தொழிலாளர்கள் பலி….. போலீசார் விசாரணை…

கோவை, கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் வேலை பார்த்து

ஊட்டி ரயில் நிலையம் பராமரிப்பு…. அதிகாரி ஆய்வு… 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

ஊட்டி ரயில் நிலையம் பராமரிப்பு…. அதிகாரி ஆய்வு…

ஊட்டியில் மலைபாதை மற்றும் ரயில் நிலையத்தை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பல

வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு… திருப்பூர் டெய்லர் கைது…. 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு… திருப்பூர் டெய்லர் கைது….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக தாலுகா காவல்

மே.வங்கத்தில் வன்முறை.. குளத்தில் ஓட்டு மிஷினை தூக்கி வீசிய கும்பல்.. 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

மே.வங்கத்தில் வன்முறை.. குளத்தில் ஓட்டு மிஷினை தூக்கி வீசிய கும்பல்..

லோக்சபாவுக்கு கடைசி கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. திரிணமுல் காங்கிரசின்

அரியலூர்… தண்ணீர் குடிக்க ஊருக்குள் வந்த மான்… நாய்கள் கடித்து உயிரிழப்பு… 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

அரியலூர்… தண்ணீர் குடிக்க ஊருக்குள் வந்த மான்… நாய்கள் கடித்து உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம் கட்டையன்குடிக்காடு கிராம பகுதியில் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க ஊருக்குள் வந்த மானை நாய்கள் ஒன்று கூடி கடித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை… திருச்சி திமுக நிர்வாகிகள் கூட்டம்… 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

வாக்கு எண்ணிக்கை… திருச்சி திமுக நிர்வாகிகள் கூட்டம்…

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர்கள் கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்

அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி… 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

அரியலூர்…நாய்கள் கடித்து மான் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம் கட்டையன்குடிக்காடு கிராம பகுதியில் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க ஊருக்குள் வந்த மானை நாய்கள் ஒன்று கூடி கடித்துள்ளது.

கரூர்.. வாக்கு எண்ணிக்கை…திமுக நிர்வாகிகள் கூட்டம்… 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

கரூர்.. வாக்கு எண்ணிக்கை…திமுக நிர்வாகிகள் கூட்டம்…

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில்

40 பவுன் தங்க நகைகள் மீட்பு… 4 பேர் கைது 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

40 பவுன் தங்க நகைகள் மீட்பு… 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு திருட்டு குற்ற வழக்குகள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை

திருவெறும்பூர்… 11 பவுன் நகை திருட்டு… 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

திருவெறும்பூர்… 11 பவுன் நகை திருட்டு…

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சுகம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் முரளி இவர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி

45 மணி நேர தியானத்தை முடித்தார் பிரதமர் மோடி .. 🕑 Sat, 01 Jun 2024
www.etamilnews.com

45 மணி நேர தியானத்தை முடித்தார் பிரதமர் மோடி ..

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர்

load more

Districts Trending
திமுக   முதலமைச்சர்   சமூகம்   மாணவர்   விமானம்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   சினிமா   வழக்குப்பதிவு   நடிகர்   திரைப்படம்   மருத்துவமனை   தேர்வு   போராட்டம்   பயணி   விவசாயி   திருமணம்   காவல் நிலையம்   விகடன்   தொலைக்காட்சி நியூஸ்   விமான விபத்து   தண்ணீர்   எதிரொலி தமிழ்நாடு   எம்எல்ஏ   தொழில்நுட்பம்   போக்குவரத்து   எடப்பாடி பழனிச்சாமி   ஊடகம்   சிகிச்சை   ஏர் இந்தியா   விமான நிலையம்   வாக்குறுதி   மாநாடு   மருத்துவர்   சுகாதாரம்   லண்டன்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   மருத்துவம்   போர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்   விமர்சனம்   பக்தர்   மாவட்ட ஆட்சியர்   தெலுங்கு   காவல்துறை வழக்குப்பதிவு   வரலாறு   நலத்திட்டம்   பூவை ஜெகன்மூர்த்தி   புரட்சி பாரதம்   ஏவுகணை தாக்குதல்   நீதிபதி வேல்முருகன்   கட்டிடம்   ஜெகன் மூர்த்தி   படப்பிடிப்பு   சட்டமன்றம்   மாணவி   தனுஷ்   ஏடிஜிபி ஜெயராமன்   பாடல்   பலத்த மழை   சத்தம்   எதிர்க்கட்சி   பேருந்து நிலையம்   பாலம்   வேலை வாய்ப்பு   மருத்துவக் கல்லூரி   எக்ஸ் தளம்   புகைப்படம்   சட்டம் ஒழுங்கு   பேச்சுவார்த்தை   இதழ்   கட்டணம்   சட்டமன்ற உறுப்பினர்   வளம்   சட்டமன்றத் தேர்தல்   முகாம்   காதல்   பொருளாதாரம்   அமித் ஷா   மின்சாரம்   போலீஸ்   மொழி   கடத்தல் வழக்கு   கலாச்சாரம்   காவல்துறை கைது   விளையாட்டு   கட்சியினர்   குடியிருப்பு   வங்கி   வெளிநாடு   காவலர்   பத்திரிகை செய்தி   மக்கள் தொகை   டெல்டா   வழித்தடம்   நரேந்திர மோடி   சிறை   நோய்  
Terms & Conditions | Privacy Policy | About us