அமுல் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வந்தால் வரவேற்பதாக அறிவித்த 'தமிழ்நாடு பால் முகவர்கள் - தொழிலாளர்கள் நலச் சங்கம்', தற்போது ஆவினில் ரூ.1,900 கோடி
கோவை வனச்சரகம், மருதமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று யானை பிளிரும் சத்தம் கேட்டுள்ளது.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் இருக்கும் இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தின் பின்புறம், இரண்டு இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்
புனேயில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 17 வயது மைனர் சிறுவன் அதிகாலையில் மது அருந்திவிட்டு கண்மூடித்தனமாக கார் ஓட்டி, இரு சக்கர வாகனத்தில் மோதினார்.
மும்பையில் உள்ள தாஜ்மகால் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. இங்கு அரசியல்வாதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் வருவது வழக்கம். இந்த
ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக கூறி டெல்லியை சேர்ந்த கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
நாடாளுமன்றத் தேர்தலின் பிரசாரம் ஓய்ந்து இன்று ஏழாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
மேற்கு வங்க மாநிலத்தின் டம் டம், பராசத், பாசிர்ஹாட், ஜெய்நகர், மதுராபூர், டயமண்ட் ஹார்பர், ஜாதவ்பூர், கொல்கத்தா தக்ஷின், கொல்கத்தா உத்தரா உள்ளிட்ட
அரசியல் எனக்கு ஒத்துவராது. எனவே நான் அரசியலுக்கு வரப்ப்போவதில்லை என்று சில ஆண்டுகளுக்குமுன் ரஜினி சொன்னது ஒரு வகை என்றால், ‘‘நான் அரசியலுக்கு
ஜூன் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் TNPSC குரூப்-4 தேர்வுக்கு பலரும் தயாராகி வருகிறார்கள். அதிகப்படியான உழைப்பைச் செலுத்தி பலரும் குரூப் 4 தேர்வுக்குத்
பெரியவர்கள் வண்டி ஓட்டினால் கவனக்குறைவு, பொறுப்பின்மை என்றுகூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்தானால்… அது மற்றவர்களின்
இன்னும் சில நாள்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டது ஒரு பக்கம்
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டுக்கு அருகேயுள்ள செண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகளால்
`கல்வியைத் தொடர விரும்பவில்லை’ எனச் சமீபத்தில் மாயமான, நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவனை அவரின் தந்தை கோவாவில் உள்ள ரயில் நிலையத்தில்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி குறைந்தபட்சம் 5% வரை சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி
load more