பிரதமர் மோடி தியானத்துக்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார். டிவி கேமராக்களை வைத்துக்கொண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி தியானம் இருக்கிறார். மேற்கு
புதுக்கோட்டை மாவட்டம், கூழையான்விடுதி அருகே அரசு பேருந்து மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலங்குடி அருகே கூழையான் பகுதியில் மாயமான பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபாளையத்தில் 59 சவரன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்து நகைகளை மீட்ட காவலர்களை எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வெகுவாக
திண்டிவனத்தில் சைபர் கிரைம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
விழுப்புரம் மாவட்டம், கொள்ளார் பகுதியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காளிபாளையத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இரண்டு ஆடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவேற்காடு, கட்டணம் செலுத்திய பிறகும், நிலுவை இருப்பதாக கூறும், கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வடபழனி ஆற்காடு சாலையில் திடீரென ஏற்பட்ட 9 அடி அகல ராட்சச பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஸ்ரீபெரும்பத்தூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.
ஆரோவில் நிர்வாகக்குழு கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி கவர்னர்கள் கலந்து கொண்டனர்.
ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள 19 வது வார்டு பட்டாபிராம், தண்டரை பள்ளத்தெரு பகுதியில் சாக்கடையை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த காவலர் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கான கண் பரிசோதனை முகாமை எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா 850 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பென்னாகரத்தில் சாலையில் செல்லும் பொது மக்களை அரிவாளை காட்டி மிரட்டிய பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.
load more