இங்கிலாந்தில் படிக்க சிறந்த 5 கேமிங் படிப்புகள் குறித்து விரிவாக பார்ப்போம் வாங்க.
தெலுங்கானா மாநிலம் எப்போது உருவானது? அதை கொண்டாடுவதன் நோக்கம் என்ன போன்றவைகளை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக்கூறி மோசடி செய்த வழக்கில் விஷ்வதர்சினி கைது செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இன்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
புதன், வியாழன், சனி, செவ்வாய், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றைக் கொண்ட இந்த கிரக அணிவகுப்பு, வானத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு காட்சி விருந்தாக
தாயை சந்தித்த குட்டி யானை, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கூட்டத்துடன் வனப்பகுதிக்குள் சென்றது.
நாமக்கல்லில் தேசிய பேரிடம் மீட்புப்படை சார்பில், பேரிடர் மீட்புப்பணி குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
பெரியபாளையம் அருகே நெய்வேலி கிராமத்தில் திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை விழா நடைபெற்றது.
மதுரை அரசு போக்குவரத்து நகர பேருந்துகளின் உள்ளே படுமோசமாக இருப்பதால் எப்போது என்ன கழண்டு விழும் என்ற அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசின் நில வழிகாட்டி மதிப்பு உயர்வை தடுக்கக் கோரி, ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நலச் சங்கத்தினர் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ
நாளை மறுநாள் (4ம் தேதி) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
மதுரை திருமண விழாவில் கலந்துகொண்ட மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை நகர கூட்டுறவு வங்கியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றிய பணியாளர்கள் பணப்பலன்களை வழங்க கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் நாக்அவுட் முறையில் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி பணி நிறைவு செய்தவருக்கு பாராட்டு விழா நடந்தது.
load more