ராதிகா சரத்குமார் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சரத்குமார் கோயிலில் வழிபாடு நடத்தினார். அதன்பிறகு அவர் செய்த செயல் குறித்த வைரலாகி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகும் திரைப்படம் தான் சூர்யா 44. இப்படத்தின் கதை முதல் சூர்யாவின் கதாபாத்திரம் வரை
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நாளை 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவை ஒட்டி திமுகவினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். டெல்லியில் நடந்த
சூரி நடிப்பில் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகியுள்ளது 'கருடன்' படம். இரண்டாவது முறையாக அவர் ஹீரோவாக நடித்து ரிலீசாகியுள்ள இப்படம் ரசிகர்கள்
விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை எச். வினோத் இயக்கவுள்ளார். இப்படத்தை பற்றிய லேட்டஸ்ட் தகவல் இதோ
500 ரூபாய் நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.
சாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையை கண்காணிக்க ஆணையம் அமைக்கக் கோரி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வி. கே. பாண்டியனுக்கு ஆதரவாகவும் பாஜகவை கடுமையாக விமர்சித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி வெற்றிபெறுவாரா, அங்கு களம் யாருக்கு சாதகமாக உள்ளது
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்
2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
சிவகங்கையில் பயங்கரம் சம்பவமாக ஹெட்போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
load more