கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். மதியம் 12 மணி முன்னிலை: பாஜக: 243 காங்கிரஸ்: 94 சமாஜ்வாடி: 33 திரிணாமுல்
24 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிசாவில் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக், தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்ற
ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம்,
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். நாடு முழுவதும்
28 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கர்நாடகாவில் இதுவரை 5 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஹாவேரி
உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் ஏழரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக
புதிய அமைச்சரவையில் தமிழக பாஜக உறுப்பினர்களை சேர்ப்பதை பிரதமர் மோடி தேர்வு செய்வார்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாட்டு மக்களின் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக
2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சந்தித்த கடைசி நாடாளுமன்றத் தேர்தல். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து தோல்வியை
2019ல் சந்திரபாபு நாயுடு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் மோடிக்கு எதிராக திரட்டினார் என்று சவுரவ் பரத்வாஜ் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில்
இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை
load more