ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார். அதாவது
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட பாஜக தலைவர்கள் அண்ணாமலை, எல். முருகன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் பின்னடைவை
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடக்கும் நிலையில், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கியது. தொடக்கம்
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 16
உத்திரபிரதேசம் மாநிலம் அயோதியில் புகழ்பெற்ற ராமர் கோவிலை பிரம்மாண்டமாக பாஜக அரசு கட்டியது. இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத்
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க இருக்கிறார். அதாவது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 88 இடங்களை
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழகம்
விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 94392 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். அதன் பிறகு காங்கிரஸ்
இந்தியா முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதில் சூரத், பெல்காம், ஹமீர்பூர்
கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளராக ப்ரஜ்வல் ரேவண்ணா நியமிக்கப்பட்டார். நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் கைதான
load more