நீட் தேர்வில் நாமக்கல் கிரீன் பார்க் மாணவர்கள் 4 பேர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று உள்ளனர்.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. மக்களவை சபாநாயகர் பதவியை தங்களுக்கு தர தெலுங்கு தேசமும், ஐ. ஜ. தளமும் பாஜகவை
கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி திமுக சார்பில் அவரது திருவருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
பாபநாசம் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்பட உள்ளது.
ICF சென்னை வேலைவாய்ப்பு 2024:ICF சென்னை தொழிற்சாலையில் Apprentices பணிகளுக்காக 1010 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.Apprentices வயது வரம்பு :21.06.2024 தேதியின்படி
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 2,692 வாக்குகள் மாயமானது குறித்து பரவலாக பேசப்படுகிறது.
மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற ஆதார் எண் பதிவு செய்ய கால அவசாகம் ஜூன் 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்று அதிமுக பாமக-வை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர் கட்சி. நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்,நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரம் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்ப்பட்டது.
தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், எம்எம் கட்சி 1 இடத்திலும் வெற்றி
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:NTPC கழகத்தில் Executive பதவிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.Executive
கொல்லங்கோடு அருகே மது போதையில் தாறுமாறாக சாலையில் டெம்போவை ஓட்டிச் சென்றவரை துரத்தி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர். ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட 13 அமைச்சர்கள் தோல்வியை தழுவினர்.
அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவி ஏற்ற பிறகு 9-வது முறையாக தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் உட்பட
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று(ஜூன் 4) சச்சிதானந்தம், அமைச்சர்கள், ஐ. பெரியசாமி மற்றும் சக்கரபாணியை நேரில் சந்தித்து வாழ்த்து
load more