ஆந்திர பிரதேச முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி என்பதை வாக்குகள் மூலம் பா. ஜனதா நிரூபித்துள்ளது. நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகாவிட்டாலும் நீலகிரியை எனது
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கான பயணம் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது அட்லஸ் -வி ராக்கெட்டில் சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக
ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூன் 19-க்கு தள்ளிவைத்தனர். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார்
சிறையில் இருந்து எம். பி. யாக வெற்றி பெற்றுள்ள இன்ஜினியர் ரஷீத், அம்ரித்பால் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்ற உத்தரவை
ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என புதின் மீண்டும் உறுதிப்பட
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மத்தியில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். மக்களவை தேர்தலில்
காயிதே மில்லத் 129-வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணி, பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில்
load more