ஜம்மு காஷ்மீரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக 2 இடங்களையும், ஜம்முகாஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 2 இடங்களையும், சுயேட்சை ஒரு
மேற்கு வங்க அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய சந்தேஷ்காளியில் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக புகார் கூறிய ரேகா பத்ரா, பாஜக சார்பில் பசிராத்
ஆந்திராவில் தங்களுக்கு மக்கள் அளித்திருக்கும் அமோக வெற்றியால், பொறுப்புணர்வும் பதில் சொல்ல வேண்டிய கடமையும் ஏற்பட்டுள்ளதாக ஜனசேனா கட்சித்
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் பெயின்ட் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கிருந்த பெயின்ட் மற்றும்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சென்னை திரும்பிய கனிமொழிக்கு விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் சார்பில்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அஜாக்கிரதையாக, செல்போன் பேசியபடி காரை ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற டிடிஎஃப் வாசன் மதுரை அண்ணா
திமுக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து முழு வெற்றியை கொடுத்திருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக எம்.எல்.ஏ ஈஸ்வரன்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுதியாக இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். NDA கூட்டணி ஆலோசனைக்
மக்களவைத் தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அனுப்பி உள்ள வாழ்த்து
தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மதுரையிலிருந்து கொச்சி விமான நிலையத்திற்கு
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் மளிகைக் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை திருடிச்
அந்தமானில் முதல்முறையாக நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் திருவொற்றியூரைச் சேர்ந்த மாணவர்கள் 33 தங்கம் உள்பட 51 பதக்கங்களை வென்றனர். பிறகு
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் அடிக்கடி மின்சார அழுத்தம் மாறி மாறி வருவதால் பிரிட்ஜ், டிவி, மிக்சி, ஏசி, வாஷிங்
வாணியம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 11 வாகனங்களை
ஈரோடு மாவட்டம் மொடச்சூரில் மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த 756 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். குபேரபிரபு என்பவர்,
load more