பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நீர்மட்டம் பற்றிய நிலவரம்...
தூத்துக்குடியில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 3.10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.
வத்தலக்குண்டு பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
வால்பாறை அடுத்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் புலிகளின் நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஈரோட்டில் முறையாக குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அருகே 4 தலைமுறையை கடந்த 110 வயது பாட்டி உயிரிழந்த நிலையில், கிராம மக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.
சேலம் வழியாக சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1.5 டன் சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை கைது
வைகாசி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பது அந்தக் கட்சிக்கு நல்லதல்ல என்று கனிமொழி எம். பி. தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவித் திறன் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு அறை
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணி அளவில் சந்திக்க உள்ளது. நடந்து முடிந்த
திருப்பரம்பியம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
புதூர் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறியபோது, மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
load more