அயோத்தி ராமர் கோயிலை முன்னிலைப்படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை
முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையை நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முறியடித்துள்ளார். ரோஹித் சர்மா டி20 உலகக்
18வது மக்களவையில் முஸ்லிம் எம். பிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மக்களவை தேர்தல் 2024ல், அனைத்து கட்சிகளும் கடந்த முறை விட குறைவான முஸ்லிம்
This news fact checked by Newschecker மக்களவைத் தேர்தலில் அமராவதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால் நடிகை நவ்நீத் ராணா கதறி அழுவதாக சமூக
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி ஆகியவை முதல் 150 இடங்களில் இடம் பெற்றுள்ளன. லண்டனைச் சோ்ந்த குவாகரெல்லி
மக்களவையில் எதிர்க்கட்சியாக செயல்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில்
மத்திய அமைச்சரவையில் தென்னிந்தியாவுக்குக் கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் 2024இன்
மக்களவைத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநிலக் கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனை அக்கட்சியின் துணைப்
அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட வேண்டும் என்று சொல்ல ஓபிஎஸ்க்கு தகுதியில்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கே. பி.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து ரூ.54,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள
விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘துப்பாக்கி‘ படம் ஜூன் 21ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் ஹிட்டடித்த
தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தலை விட, 2024 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கான காரணம் குறித்து பார்க்கலாம். நாடு முழுவதும் 7 கட்டங்களாக
குஜராத்தில் லஞ்சப் பணத்தை மாதத் தவணையில், வழங்க அரசு அதிகாரிகள் ஒப்புக் கொண்ட சம்பவங்கள் தெரியவந்துள்ளது. குஜராத்தில் கடந்த மார்ச் மாதம் மாநில
ஹரியாணா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, இன்று பாஜக எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். முதலமைசர் நயாப் சிங் சைனிக்கு அவைத் தலைவர் கியான் சந்த் குப்தா
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோருவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எந்த புகாரும் வரவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
Loading...