ஹாங்காங், ஜூன் 6 – கோவிட்-19 பெருந் தொற்றுக்கு பிந்தைய சூழல் மற்றும் உரிமை கோரல் மீதான அடக்குமுறையை அடுத்து, அதன் சுற்றுலாத் துறையை உந்தச் செய்ய
கோலாலம்பூர், ஜூன் 6 – சிலாங்கூர், பூச்சோங் சுற்று வட்டாரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், போலி அல்லது பிறருக்கு சொந்தமான MyKad
கோலாலம்பூர் , மே 6 – ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் சைய்ன் ராயன் ( Zayn Rayyan ) கொலை தொடர்பில் விசாரணைக்கு உதவுவற்காக கைது செய்யப்பட்ட
ஜெனிவா, ஜூன் 6 – உலகம் முழுவதும் பதிவாகியுள்ள A(H5N2) பறவைக் காய்ச்சல் தொற்றால், முதல் முறையாக மனிதர் ஒருவர் உயிரிழந்ததை, WHO – உலக சுகாதார நிறுவனம்
சிபு, ஜூன் 6 – சபா, சிபு நகரில், தனியாக வாகனம் ஓட்டிய 11 வயது சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்கு பதிவுச் செய்துள்ளனர். நேற்று மாலை மணி 6.50 வாக்கில்,
ஜோகூர் பாரு, ஜூன் 6 – ஸ்கூடாய்க்கு அருகே Tamam Tan Sri Yaakob பில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அதிரடி சோதன நடத்திய மெரின் போலீஸ் குழுவினர் 383 பெட்டிகளில் இருந்த போலி
ஈப்போ, ஜூன் 6 – தண்டனை நிறைவேற்றிய மற்றும் அபராதம் செலுத்திய பின் பேரா Langkap குடிநுழைவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 121 சட்டவிரோத குடியேறிகள்
புத்ரா ஜெயா, ஜூன் 6 – பினாங்கு மாநிலத்தில் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் ஜூலை 6ஆம் தேதியும் அதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 22 ஆம்
கோலாலம்பூர், ஜூன் 6 – குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான, அதன் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகளுக்காக
மலாக்கா, ஜூன் 6 – சொத்துடமைக்கான கடன் அனுமதிகளுக்கு தூண்டுதலாக மலாக்காவில் உள்ள சட்ட நிறுவனங்களிடமிருந்து 316,064 ரிங்கிட் லஞ்சம் பெற்றதன் தொடர்பில்
சிக், ஜூன் 6 – கெடா , சிக் Kampung Chong கில் உள்ள ஒரு வீட்டின் சமையல் அறையில் புகுந்த 1.5 மீட்டர் நீளம் உள்ள ராஜ நாகம் ஒன்று தீயணைப்பு வீரர்களின் உதவியோடு
ஷா ஆலாம், ஜூன் 6 – சிலாங்கூர், ஷா ஆலாமில், தீப்பிடித்து எரிந்த இரட்டை மாடி வீடொன்றிலிருந்த ஐவர், பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஷா ஆலாம், செக்ஷன்
காஜாங், ஜூன் 6 – 17 மாத பெண் குழந்தையிடம், காயம் ஏற்படும் அளவுக்கு கடுமையாக நடந்து கொண்டதாக, பராமரிப்பாளர் ஒருவருக்கு எதிராக இன்று சிலாங்கூர், காஜாங்
புத்ராஜெயா, ஜூன் 6 – நாடு முழுவதும், சுற்றுசூழல் துறையால் கண்காணிக்கப்படும் மொத்தம் 672 ஆறுகளில், 25 ஆறுகள் பல்வேறு நடவடிக்கைகளால் மாசடைந்துள்ளதால்,
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 6 – சிலாங்கூர், காஜாங்கிலுள்ள, துரித உணவகம் ஒன்றில், இஸ்ரேலிய கொடியை பறக்க விட்ட ஆடவனுக்கு, காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
load more