ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம் என தொண்டர்களுக்கு ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் விண்ணுக்கு சுனிதா வில்லியம்ஸ்
கர்நாடகத்தை சோ்ந்த 18 பேர் இமயமலையில் மலையேற்றம் மேற்கொண்டனர். கர்நாடகத்தை சேர்ந்த 18 பேர் கடந்த மாதம் (மே) 29-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் சஞ்சனா ஜாதவ். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ராம்ஸ்வரூப் கோலி
“மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து நின்றார்.
ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸார்
மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச காங்கிரஸ் தொண்டர்களின் பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “உத்தரபிரதேச மக்கள் தங்கள் வாக்குகள்
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தனது அரசு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இரு
புதுக்கோட்டை வைரம்ஸ் அகாடமி நீட், ஜேஇஇ ஆகியவற்றில் தேர்ச்சி பெற வகுப்புகளை சிறந்த முறையில் வழங்கி தகுதியான மாணவர்களை உருவாக்கி சாதனை
“மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இருந்திருந்தால், அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது யதார்த்தமான உண்மை” என்று தமிழிசை
எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ். பி. வேலுமணிக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளுக்குச் சென்று அதிமுக ஒன்றிணைய வழிகாட்டுமாறு ஜூன் 10-ம் தேதியன்று பிரார்த்தனை செய்ய
தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், ஆண் பதிவுதாரர்களின்
“ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது” என்று ஒய்எஸ்ஆர்
load more