கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. குண்டல், சுவாமிநாதபுரம், சர்ச் ரோடு மற்றும் வாவத்துறை ஆகிய
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை 4 மணி அளவில் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று சந்திக்கிறார்கள்.
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதம் பெற்றுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் பிறமொழிகளில்
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 4ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மகன்
க்யூ. எஸ்., எனப்படும், குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டினார். இது குறித்து அங்கு வெற்றிபெற்ற காங்கிரஸ்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அ. தி. மு. க. வால் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி
பாஜகவின் தேசிய தலைவராக இருப்பவர் ஜே. பி. நட்டா. இவரது பதவிகாலம் 2023 ஜனவரியிலேயே முடிந்து விட்டது. தேர்தலுக்காக ஒரு வருடம் பதவி நீட்டிக்கப்பட்டது. இந்த
கேரள மாநிலத்தின் முதல் பாஜக மக்களவை எம். பியாக வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ் கோபி. திருச்சூர் தொகுதியில் இவர் வெற்றி பெற்றார். வெற்றி குறித்து
தேசிய ஜனநாயக கூட்டணி எம். பி. க்கள் கூட்டம் நாளை டில்லியில் நடைபெற உள்ள நிலையில், பா. ஜனதா தேசிய தலைவர் ஜே. பி. நட்டா இல்லத்தில் இன்று முக்கிய ஆலோசனை
18 மக்களவை தேர்தல் முடிந்து 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 எம். பிக்களில் 73 பேர் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பாஜக 30, காங்கிரஸ் 14,
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் பா. ஜ. க. தலைமையிலான
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக அதிமுக கூட்டணி இருந்தால் 31 முதல் 35 இடங்களில்
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுக குறித்து நேற்று கொஞ்சம்
load more