தேர்தல் முடிவுகள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக டி. கே. சிவக்குமார் போட்டு வைத்த திட்டங்கள் அனைத்தும் தவிடு
மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்த நிலையில் முழுவதும் 577 மி. மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கேரளாவின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சேத்துப்பட்டு ஸ்டெர்லிங் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு கவலை தரும் வகையில் ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் சூழலில், புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறப்
சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் ஆறு கோடி ரூபாய் செலவில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் தொடர் கனமழையால் சென்னைக்கு வரும் விமானமும் சென்னையில் இருந்து புறப்படும் விமானம் என 35 விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது.
கிராமத்து விவசாயியான சர்கார் தன் மகனின் டாக்டர் கனவை நிறைவேற்ற போராடுகிறார். அவரின் போராட்டமும், கஷ்டமும் அதிகரிக்கத் தான் செய்கிறது.
சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தை சிஅர்பிஎஃப் பெண் கான்ஸ்டபிள் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் ஈஸ்வரியை பற்றி கமலா பேசிய விஷயம் தெரிந்து கடும் கோபமடைகிறான். இதனால் அத்தையை கடுமையாக எச்சரித்து திட்டி
மிகக் குறைந்த விலைக்கு கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு சூப்பரான சலுகையை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
அஜித் கைவசம் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் உள்ளன. அடுத்தடுத்து இந்த படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் ஏகே. இந்நிலையில்
சென்னை விமான நிலையத்தில் முகத்தை அடையாளம் காணும் வகையில் டிஜியாத்ரா தொழில்நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
load more