குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்தாண்டு திறப்பதற்கு வாய்ப்பு குறைவு என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்
ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
புதுச்சேரியில் பைக் சர்வீஸ் சென்டரில் இருந்து 15 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டு அந்த நபரை தேடி
பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் பரிதமராக நரேந்திர மோடி நாளை
நாளை 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தேநீர் கடை ஊழியர் வீட்டில் 13 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், சுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள்
கும்பகோணம் திரையரங்கில் கிடந்த 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகையை போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அணைக்கரையை சேர்ந்த
மயிலாடுதுறையில் மின் வாரியத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது தோட்டத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு
சென்னை, திருவொற்றியூரில் சிவகெங்கை அம்மன் ஆலய திருவிழாவை ஒட்டி பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள
பெரம்பலூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் விழாவில், முறத்தால் அடிக்கும் வினோத விழா நடைபெற்றது. பிரம்மதேசம் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின்
வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திமுகவின் தோளில் ஏறிப் பயணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவை விமர்சனம் செய்ய தார்மீகத் தகுதியில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
load more