காவிரி ஆற்றில் கடந்த 6 மாத காலமாக கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்து
சென்னை புறநகரில் நேற்று இரவில் தொடங்கி, இன்று அதிகாலை வரை, தொடர்ந்து பெய்த மழை மற்றும் இடி, மின்னல், சூறைக்காற்றால், சென்னை விமான நிலையத்தில் 17 வருகை
மும்பையில் உள்ள திரைப்பட பிரிவின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக வளாகத்தில் நடைபெறும் விழாவில், தில்லி (சிரிஃபோர்ட் கலையரங்கம்), கொல்கத்தா
2024 மக்களவை தேர்தலை அரசியல் கட்சி தலைவர்களை தொடர்ந்து, பல்வேறு சினிமா பிரபலங்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். மக்களவை தேர்தலில் பாஜக
பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி அதிரடி பிறப்பித்துள்ளார். தருமபுரி
மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து எனது கணிப்புகள் தவறாகி விட்டது. இனி கட்சிகளுக்கு கிடைக்கப்போகும் எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை என
விழுப்புரம் : திருவக்கரை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு
தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருவதால், பூச்சிகள் கொடிய நச்சுத்தன்மை உள்ள உயிரினங்கள் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்து
தஞ்சாவூர்: தஞ்சை-நாகை சாலையில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தஞ்சை-நாகை செல்லும்
தஞ்சாவூர்: இப்போ நான்தான் கிங் என்று தஞ்சையில் நாவல் பழம் விற்பனை சக்கைப்போடு போட்டு வருகிறது. கூடவே விட்டேனா பார் என்று ரேஸில் முந்த
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தென்காசியில் செய்தியாளர் சந்தித்தார்.
2019 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 1% கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. இதுவே அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
கோவில்பட்டியில் மீன் வியாபாரி உட்பட இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி
தருமபுரி நகரில் அமைந்துள்ள அதியமான் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று
கிணற்றுப் பாசனம் மூலம் கம்பு தானியம் சாகுபடி, பயிர் காப்பீடு பட்டியலில் சீனி அவரை பயிரை சேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
load more