கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் அதிகமாக உள்ளது. யானைகள் அடிக்கடி மலையை விட்டு இறங்கி ஊருக்குள்
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும், தி. மு. க., கூட்டணி கைப்பற்றி அபாய வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், திமுகவிற்கு கடந்த லோக்சபா தேர்தலை
திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மிமீ: கல்லக்குடி- 10.2, லால்குடி -9.2, நந்தியார் தலைப்பு- 10.2, புள்ளம்பாடி – 23.8, தேவிமங்கலம் – 23.2, சமயபுரம்- 19,
திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில்: கல்லக்குடி- 10.2, லால்குடி -9.2, நந்தியார் தலைப்பு- 10.2, புள்ளம்பாடி – 23.8, தேவிமங்கலம்
யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் சார்பாக சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் கடந்த 2 ,3 ,4 ஆகிய தேதிகளில்
கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த கென்யாவை சேர்ந்த பெண் உட்பட அவரது கூட்டாளிகளை கோவை போலீசார்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருபஞ்சாக்கை கிராமத்தில் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா
சேலத்தில் இன்று நிருபர்களை அதிமுக பொதுச்செயலாளர் இ. பி. எஸ்., கூறியதாவது: அதிமுக.,வை பொறுத்தவரை நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக
துறையூரில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் படுத்தபடி அசுர வேகத்தில் வாலிபர் ஒருவர் சென்ற வீடியோ வைரலானது.
கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானையை மீண்டும் அதனுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் நான்காவது நாளாக தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த மே
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு… தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டில்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக்
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வி. கார்த்திகேய பாண்டியன் (வி. கே. பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ. ஏ. எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில்,
கோவையில் விஐபிக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பது ரேஸ்கோர்ஸ். இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்படுவதாக
யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு சென்னை போலீஸ் கமிஷனர்
load more