கிராம நிர்வாக அலுவலர், வன காவலர், பில் கலெக்டர் மற்றும் ஆவின் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்து தேர்வு ஜூன் 9 நாளை காலை 9.30 மணி
சென்னையில் சாலையோர வாகன நிறுத்தத்திற்கு புதிய ஒப்பந்தம் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களுடைய
உத்திரபிரதேசம் மாநிலத்தில் 12 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய நாணயத்தை ஏழு வருடங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக
அதிமுகவிற்கு நான் மட்டும் பிரச்சாரம் செய்தேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கு
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சந்தன பள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர் கொரடாலா சிவமணி (20) என்பவர் பிஎஸ்சி வேளாண்மை முதலாம் ஆண்டு
11 ஆம் வகுப்பு சேர உள்ள மாணவர்கள் தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு ஜூன் 11 முதல் 26 ஆம் தேதி வரை https://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்பூர் நகரில் 13 வயது சிறுமி திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது நான்கு
TNPSC Group 4 Exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நாளை (ஜூன் 9) நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.
ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும் ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ள நிலையில் மோடியின் 3.0 அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு இடம் வழங்கப்படுவது
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார். இந்நிலையில் தமிழக
தமிழகத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியம் 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக
ஈநாடு குழும நிறுவனங்கள் மற்றும் ராமோஜி குழுமத்தின் தலைவரான சி. எச். ராமோஜி ராவ் (88) இன்று அதிகாலை உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார். அவருடைய உடல்
இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக
load more