பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறையில் மாணவர்களுக்கு 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தகுதியான மாணவர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் 61 மையங்களில், குரூப் 4 தேர்வு நடைபெற்று வருகிறது.
நாங்குநேரி மாணவருக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் டேப் வழங்கினார்.
தேர்வாளர்கள் தேர்வு மையத்தில் நின்று செல்லும் பேருந்துகளை அறிந்து கொள்ள வசதியாக பேருந்துகளில் TNPSC GROUP-IV EXAM ஸ்டிக்கர் ஒட்டி, தேர்வு மையங்கள் அருகில்
கலைஞர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவில் எம். எல். ஏ வெங்கடேசன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்
வளர்பிறை முகூர்த்த நாளையொட்டி சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனையானது.
மல்லிப்புதூர் ஊராட்சியில் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப்-4 தேர்வை 270 மையங்களில் 1 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரியில் தொடர் கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் படகு சேவை துவங்கவும் தாமதம்
கண்டன்விளையில் சேதமடைந்துள்ள நெடுஞ்சாலையை சீரமைக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளதால், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுடனான
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனவெறி தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் பாபநாசத்தில்
நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெறும் குரூப் 4 தேர்வினை கல்லூரி முதல்வர் அப்துல் காதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு எழுத தேர்வு மையங்களில் மாணவர்கள் குவிந்தனர்.
Loading...