46 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளை
பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி
மத்தியில் தொடர்ந்து 3-ஆவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றுக் கொண்டதையொட்டி, பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர்
புதிய மத்திய அமைச்சரவையில், சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 27 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரதமர்
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 7 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த முறை நிதியமைச்சராக பதவி வகித்த
மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து, தொழில் நகரமான திருப்பூருக்கு மீண்டும் வட மாநில தொழிலாளர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். மக்களவை தேர்தல்
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி
திருச்சி மாவட்டம், துறையூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் படுத்துக்கொண்டே ஆபத்தை உணராமல் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மூன்றாவது
அரியலூர் மாவட்டம் கீழக்குடிக்காடு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 7ம் தேதி கணபதி ஹோமமத்துடன் தொடங்கிய
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஜெயங்கொண்டம் அருகே
மணப்பாறையில் இருசக்கர வாகனம் மாயமானது குறித்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீழப்பிடாவூர் பகுதியைச் சேர்ந்த 32 பேர் ஒரே வேனில்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மாடுஅவிழ்க்கும் நிகழ்ச்சியின் போது மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். படைத்தலைவி அம்மன்
உத்தரகண்டில் ரிஷிகேஷ் பகுதியில் சுற்றுலா பயணிகளை வழிகாட்டிகள் படகுகளின் துடுப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசித்தி
load more